புதுடெல்லி பிப், 19
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அரசு தயாரித்த பட்ஜெட் உரையை புறக்கணித்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. உடனே முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றினார். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என குரல் எழுப்பினர். இந்த சூழலில் டெல்லி சென்றுள்ள ஆளுநர் 4 நாட்கள் முகாமிட்டு அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை செய்கிறார்.