Spread the love

ஆந்திரா ஜன, 18

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று திறக்கப்பட உள்ளது 125 அடி உயரம் கொண்ட இந்த சிலை 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு ஸ்மிருதி வனம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இதனை திறந்து வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *