சென்னை டிச, 11
டிசம்பர் 15ம் தேதி முதல் பட்டை தீட்டப்படாத வைரங்களில் இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே நாட்டில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை குறைக்க அக்டோபரில் வைர இறக்குமதி நிறுத்தப்பட்டது. இந்த இடைநிறுத்தம் இந்திய வைரத் தொழிலுக்கு ஸ்திரத்தன்மையை அளித்ததால் வைர இறக்குமதியை மீண்டும் தொடங்க வைர நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது