Spread the love

கவுகாத்தி டிச, 11

கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பேட்மிட்டன் தொடரில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவுக்கான பைனலில் இந்தியாவின் அஸ்வினி-தனிஷா ஜோடி சீனதைபேயின் ஷூவே முன் சங்- சியன் ஹூய்யு ஜோடியை 21-13,21-19,என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த ஜோடி இதுவரை மூன்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *