இஸ்ரேல் டிச, 11
ஹமாஸ் அமைப்பு மற்றும் முழுதாக ஒழிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கமாஸ் மீதான தாக்குதலை தீவிர படுத்த உள்ளோம். குடிமக்களை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன் என்றார்.