Spread the love

கேரளா நவ, 22

பிலிப்பைன்ஸ் நாட்டில் நியூ கிளார்க் சிட்டி தடகள மைதானத்தில் 22 வது ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரை சேர்ந்த இந்திராதேவி கலந்துகொண்டு அசத்தினார். 72 வயதான அவர் 80 மீட்டர் தடகளப் பந்தயத்தில், இலக்கை 44.32 வினாடிகளில் எட்டி வெள்ளி பதக்கம் என்றார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *