Spread the love

அமெரிக்கா செப், 21

மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்யசெய்ய எலன் மஸ்கின் நியூரிலாங்க் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூலையில் பொருத்தும் சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய, பக்கவாத நோயாளிகள் தாமாக முன் வந்து விண்ணப்பிக்க அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் நினைவாற்றல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *