சென்னை ஜூலை, 17
விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியேற்றுள்ள உத்தரவில் சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவி செய்வோரை ஊக்குவிக்க வெகுமதி வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் ரூபாய் ஐயாயிரம் தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக 5,000 ரூபாய் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.