புதுடெல்லி ஜூன், 13
தமிழ்நாட்டிற்கான வரிப்பதிவின் மூன்றாவது தவணையாக 4,825 கோடியை விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மாநிலங்களின் மூலதன செலவுகளுக்காக இயல்பான மாதாந்திர நிதி பகிர்வாக மத்திய வரிகள் மற்றும் தீர்வுகளில் இருந்து ரூ.1,18,250 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது. கூடுதலாக ஒரு தவணை விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.