Spread the love

புதுடெல்லி ஏப்ரல், 20

2023 ஜனவரி முதல் மார்ச் வரை உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்தில் 51.70% வருடாந்திர வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனராகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கை 375.04 லட்சமாக அதிகரித்துள்ளது. பதிவான 347 புகார் அளிக்கு 99 சதவீதம் தீர்வுகள் அளிக்கப்பட்டது என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *