Spread the love

மார்ச், 23

RCB-யின் ‘ஈ சாலா கப் நமதே’ கனவு நடப்பு IPL தொடரில் நிறைவேற வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். RCBக்கு நல்ல பவுலிங் யூனிட் உள்ளதாகவும், அவர்கள் கண்டிப்பாக டாப்-4க்குள் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் போட்டியிலேயே கிடைத்த வரவேற்பை அவர்கள் தக்க வைப்பார்கள் என தான் நம்புவதாகவும், கேப்டன் படிதார் ரிஸ்க் எடுப்பது தனக்கு பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *