ரஷ்யா ஆக, 15
ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி நிலவ இந்தியா மேற்கொள்ளும் முயற்சி வரவேற்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பல பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேசி வருவதாகவும் உக்கரேனின் இறையாண்மையை காப்பதற்கான இந்தியாவின் பங்களிப்பை வரவேற்பதாகவும் அமெரிக்கா வெளியுறவுத் துறையின் துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியுள்ளார். மோடி ஆகஸ்ட் 21 முதல் 23 தேதிகளில் போலந்து உக்கரைனுக்கு பயணம் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.