Spread the love

இத்தாலி ஜூன், 13

அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளை உள்ளடக்கிய ஜி7 நாடுகளின் ஐம்பதாவது உச்சி மாநாடு இன்று தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்திருந்தார். அந்த வகையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இத்தாலி செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *