Spread the love

புதுடெல்லி ஜன, 22

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சாத்திய கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வெளியிட்ட தகவலின் படி இதுவரை 21,000 பேரிடம் ஆலோசனை கேட்டதில் 81% பேர் இந்த திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல 46 அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை கேட்டத்தில் இதுவரை 17 கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *