புதுடெல்லி ஆக, 1
அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனிடைய டெல்லி அவசர சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.