சென்னை ஜூலை, 29
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, கலாநிதி மாறன் சன்ரைசஸ் அணியில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பின்பு காவ்யாவை அப்படி சோகமாக டிவியில் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன் சரியான கதையும் இயக்குனரும் அமையவில்லை அதனால் தான் இந்த இடைவெளி என்றார்.