Spread the love

புதுடெல்லி ஜூலை, 1

நாட்டின் நிதி பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 11.80 சதவீதத்தை கடந்த மே மாத தேர்தல் எட்டியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு மே மாதத்தில் 12.30 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு மே மாத இறுதியில் நீதி பற்றாக்குறை 2.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் நிதி பற்றாக்குறை 17.86 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *