Spread the love

கேரளா ஜூன், 25

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரம் எர்ணாகுளம் இடையே இன்றும் நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு முறையில் நாளை இரவு 8:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்திலிருந்து நாளை மதியம் 1:30 மணிக்கு புறப்படும் சிறப்பு முறையில் 27ம் தேதி அதிகாலை 3:15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *