Spread the love

தென்னாப்பிரிக்கா ஜூன், 19

ஐபிஎல் மற்றும் WTC இறுதிப் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படத் தவறியதற்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம்ஸ் வித் பதிலளித்துள்ளார். ‘ரோகித் தற்போது இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளார். ஒருபுறம் மோசமான தனிப்பட்ட செயல் திறன் மறுபுறம் ஒரு கேப்டனாக WTC இறுதிப்போட்டியில் தோல்வியுற்றது அவருக்கு அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்தக் கட்டத்தில் ரோகித்திற்கு சிறிது ஓய்வு தேவை’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *