ராஜஸ்தான் ஏப்ரல், 30
ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர். ‘முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன்கள் வழங்கப்பட உள்ளது. மூன்றாண்டுகளுக்கு பயன்படுத்தக்கூடிய அளவிலான இன்டர்நெட் பேக் சேவையும் அளிக்கப்படும் என்றார்.