சென்னை மார்ச், 22
தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமை செயலக அலுவலர்களும் இயங்காது வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் ஜாலியாக ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்கலாம்.