நெல்லை பிப், 2
பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமை மேயர் சரவணன் திடீரென ஆய்வு செய்தார்.
அவருடன் துணைமேயர் ராஜூ, மாநகர நல அலுவலர் மருத்துவர் சரோஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.