கரூர் ஜன, 28
குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் டாஸ்மாக்கில் சிறப்பாக பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இந்த விருதுகளை வழங்கிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. இதனால் கொடுத்த விருதை திரும்பப்பெற்ற ஆச்சரியம் இந்த துறை ஊழியர்களுக்கு விருது கொடுத்தது விமர்சிக்கப்பட்டது எதிர்பார்க்காதது என்றார்.