சென்னை டிச, 20
மின்சார மானியம் பெற மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி வற்புறுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது.