Spread the love

வேலூர் ஆகஸ்ட், 7

பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட வுள்ளது. இதையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது மருத்துவமனை மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், மருத்துவர் அனிதா மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை உடனே படிக்க.

http://www.vanakambharatham24x7news.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *