Category: சென்னை

முதலமைச்சர் டெல்லி பயணம்

சென்னை ஆகஸ்ட், 16 மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து…

அமுதப் பெருவிழாப் பூங்கா. முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை ஆகஸ்ட், 16 தமிழ்நாடு நகர்புறசாலை உட்கட்டமைப்பு நிதியிலிருந்து 18.71 கோடி ரூபாய் செலவில் கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மே மாதம் 12ம் தேதி…

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு. கல்வி அமைச்சர் அறிவிப்பு.

சென்னை ஆகஸ்ட், 15 சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியில்,பதினொன்றாம்…

தேசியக்கொடி ஏற்றிவிட்டு கையசைத்த விஜயகாந்தை கேப்டன் என முழக்கமிட்ட தொண்டர்கள்

சென்னை ஆகஸ்ட், 15 தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டும் வருகிறார். இதனால், அவர் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வெகுவாக குறைத்தும் வந்தார். கோயம்பேட்டில்…

அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னை ஆகஸ்ட், 15 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.…

விருது தொகையை பொது நிவாரண நிதிக்கு திருப்பி கொடுத்த இந்திய கம்யூனிஸ்டு தலைவர்.

சென்னை ஆகஸ்ட், 15 இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு இளம் வயதில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று தனது 80 ஆண்டு கால பொது வாழ்வில் 7 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து…

தமிழக முதலமைச்சர் கொடியேற்றி மரியாதை

சென்னை ஆகஸ்ட், 15 நாட்டின் 75வது சுதந்திரன தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். தமிழகம் முழுவதும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா இன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை புனித…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் பேர் ஒன்று கூடி தேசியக்கொடியை வடிவமைத்தனர்

மாமல்லபுரம் ஆகஸ்ட், 15 இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொல்லியல்துறை பெரு நிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட், ரெனால்ட் நிசான் நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகள் தன்ன்னார்வலர்கள் என…

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி வழங்கிய நடிகர்கள்

சென்னை ஆகஸ்ட், 15 தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது, கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி,…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு.

திருவள்ளூர் ஆகஸ்ட், 14 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சோதனையில்…