Category: சென்னை

தமிழக ஆளுநர் டெல்லி பயணம்.

சென்னை ஆகஸ்ட், 21 தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை 11 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மேலும் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை ஆளுநர் சந்திக்க தகவல் வெளியாகியுள்ளது. வளர்ச்சி பணிகள் மற்றும் அரசு…

நீர்நிலைகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை- அமைச்சர் தகவல்.

சென்னை ஆகஸ்ட், 21 சென்னை தினம் கொண்டாட்டத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது, சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர்…

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு தொடக்கம்.

சென்னை ஆகஸ்ட், 19 தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக ‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பிரசார இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பூக்கடை காவல் எல்லையில்…

அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணி. மின் உற்பத்தி பாதிப்பு.

திருவள்ளூர் ஆகஸ்ட், 19 திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2வது யூனிட்டில் 2 அலகுகளில் 600 வீதம்…

மாவட்டந்தோறும் பரவலாக பெய்த கனமழை.

சென்னை ஆகஸ்ட், 19 சென்னை, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்,…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசர சட்டம்.முதலமைச்சர் ஆலோசனை.

சென்னை ஆகஸ்ட், 19 தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும்,…

இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ் – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை ஆகஸ்ட், 18 பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம்…

இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி – ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

சென்னை ஆகஸ்ட், 17 பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டுக்கு, தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தனது குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக…

அகில இந்திய கபடி போட்டியில் சென்னை அணி சாம்பியன்.

நெல்லை ஆகஸ்ட், 16 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் ஏற்பாட்டில், திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவு கால் இறுதி போட்டியை ராதாபுரம்…

வீட்டுப்பாடம் தரக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை ஆகஸ்ட், 16 1 மற்றும் 2ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது மேலும் வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…