Category: மாவட்ட செய்திகள்

வீட்டுமனை பட்டா கேட்டு செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகை.

விழுப்புரம் செப், 2 செஞ்சி அடுத்த எம்ஜிஆர்.நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு புறம் போக்குநிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இதில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்ட கிடைக்காத சிலர், மீண்டும் மனு அளித்தனர். ஆனால் அவர்கள்…

மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை.

விருதுநகர் செப், 2 தேசிய விளையாட்டு தினத்தையொட்டி சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்களுக்கு 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 110 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம்…

பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கலைஞர் விருது – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை செப், 2 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ம்தேதி ஆண்டு தோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இதையொட்டி பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டது. இந்த…

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

கள்ளக்குறிச்சி செப், 2 கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதிலும் இருந்து 105 மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்றனர். அரசு எலும்பு முறிவு மருத்துவர் மோகன்ராஜ்,…

கோவில் சுவர் இடிந்து 2 பேர் பலியானது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

கோயம்புத்தூர் செப், 2 கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த எட்டித்துறையில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தடுப்பு சுவர் பலத்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்தது. இதில் தடுப்புச்சுவரின் இடிபாடுகளுக்குள் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ்,…

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு. காவல் துறை பாதுகாப்பு அதிகரிப்பு.

சென்னை செப், 2 அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் எம்ஜிஆர் மாளிகையில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.bஉதவி ஆணையர் தலைமையில் 80 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக…

மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை செப், 2 மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.இந்த தடை உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு…

மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதி.

தஞ்சாவூர் செப், 2 அமமுக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்கியா மரணம்.

சென்னை செப், 2 ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இருந்தே பாடகராக அறிமுகமானார் பம்பா. 2.0 படத்தின் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தின் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும்…

மழைக்காலத்தில் பொதுமக்கள் அவதி பாலம் அமைக்க கோரிக்கை.

தேனி செப், 1 ஆண்டிபட்டி ஒன்றியம் பழையகோட்டை ஊராட்சியில் நாகலாறு ஓடையின் குறுக்கே பாலம் இல்லாததால் மழைக்காலத்தில் பொதுமக்கள் தவிக்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலை ஊசி மலையில் இருந்து மழைக்காலத்தில் வரும் நீர் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதிகளை கடந்து பழையகோட்டை வழியாக செல்கிறது.…