Category: மாவட்ட செய்திகள்

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி.

தேனி செப், 16 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேனியில் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டிகள் இன்று நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளை…

திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தென்காசி செப், 16 தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செங்கோட்டை காவல் நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளா் செல்லத்துரை தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர்…

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் எண்ணெய் கசிவு, காவலர்கள் உடனடி நடவடிக்கை

நெல்லை செப், 16 நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் கசிவு ஏற்பட்டு சாலையில் சிறிது தூரம் எண்ணெய் பரவியது.…

திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம்.

நெல்லை செப், 16 தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள் பற்றிய விபரம்: நாகர்கோவில்-திருநெல்வேலி(வண்டி எண்:06641) இடையே மாலை…

நகர் மன்ற தலைவர்-18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திப்பு

கீழக்கரை செப், 16 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைதெரு 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவை நகராட்சி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி…

இந்துக்கள் பற்றி அவதூறு பேச்சு. ஆ.ராசா மீது நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு.

நெல்லை செப், 16 நெல்லை மாவட்ட பாரதியஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்ளார். வக்கீலான இவர் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்து வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,நெல்லை…

கிராம வளர்ச்சி குறித்து காணொலி காட்சி மூலம் பயிற்சி.

திருப்பத்தூர் செப், 16 ஊராட்சி ஒன்றியம் சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் குறித்து கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பான வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் பிற துறை சார்ந்த…

அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் செப், 16 திருவாரூர் மாவட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவர்களுக்கான சேம நலநிதியை விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலநேரம் மாற்றி அமைத்துள்ள…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்க கோரிக்கை.

தூத்துக்குடி செப், 16 தூத்துக்குடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கண்களில் கருப்பு ரிப்பனால் கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், தமிழக அரசு…

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறிகளை நிறுத்தி போராட்டம்.

திருப்பூர் செப், 16 கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோமனூர் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார். இதில் சோமனூர் சங்க…