Category: மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களில் பழுதுகளை நீக்க வேண்டும் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

விழுப்புரம் நவ, 1 விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான…

பணி நியமன ஆணைகளை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்.

ராஜபாளையம் நவ, 1 ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

ஏர் ரைஃபிலில் நடந்த துப்பாக்கி சூடு. ஒருவர் காயம்.

திண்டுக்கல் நவ, 1 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் கும்பகோணம் திருவிலாங்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 35 என்பவர் ஒத்திக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்து வருகிறார். அதே கும்பகோணத்தைச் சேர்ந்த சேர்ந்த (காயம்பட்ட நபர்) கார்த்தி…

கனமழை எச்சரிக்கையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை நவ, 1 கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும்,…

உரிமை கோரப்படாத வாகனங்கள் மீது வழக்கு பதிவு. காவல் ஆணையர் உத்தரவு.

திருப்பூர் அக், 31 திருப்பூர் மாநகரத்தில நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருக்கும் வாகனங்களை கைப்பற்றி அதன் மீது வழக்கு பதிவு செய்ய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்கள் மற்றும்…

கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆய்வு.

செங்கல்பட்டு அக், 31 சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள கல்பாக்கம் அணுசக்தி துறை மையத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் ராஜேந்திர சிங் தலைமையில் குழுவினரும், கமாண்டன்ட் அருண் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினரும் நேற்று…

தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் பெறுவதற்கான நேர்காணல்.

கள்ளக்குறிச்சி அக், 31 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கான நேர்காணல் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின்…

தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.

கரூர் அக், 31 மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் குருதி கொடையாளர் குழுமம் சார்பில் தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில்…

புனித்ராஜ்குமார் நினைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

கிருஷ்ணகிரி அக், 31 கன்னட சினிமாவுலகில் கொடி கட்டி பறந்து, “பவர் ஸ்டார்” என அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பால் உயிரிழந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனைத்து பகுதிகளிலும்…

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு.

மயிலாடுதுறை அக், 31 மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைமேலகரம் கிராம ஊராட்சியில் முஸ்லிம் கீழத் தெருவில் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு…