Category: மாவட்ட செய்திகள்

அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் நெல் மூட்டைகள்.

தஞ்சாவூர் டிச, 13 தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது…

சொக்கம்பட்டியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி.

தென்காசி டிச, 13 கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல்…

உழவர் சந்தை விற்பனை நிலவரம்.

நாமக்கல் டிச, 13 நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு 163 விவசாயிகள், 19,145 கிலோ…

மக்கள் நீதி மைய கட்சியின் ஆலோசனைக் கூட்டம்.

மதுரை டிச, 13 மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் மதுரை வந்துள்ளனர். இங்கு அவர்கள் 10 நாட்களாக மண்டல அளவில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்…

குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம்.

நாகர்கோவில் டிச, 13 குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் விதமாக குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் களியக்காவிளையில் தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.…

பட்டாசு தொழில் பாதுகாப்பு கருத்தரங்கு. அமைச்சர்கள் பங்கேற்பு

விருதுநகர் டிச, 13 விருதுநகர் அருகே ஆமத்தூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டாசு ஆலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கணேசன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்…

மாவட்ட ஆட்சியரிடம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனு.

கடலூர் டிச, 13 கடலூர் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட…

மழை காரணமாக இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

விழுப்புரம் டிச, 13 சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்…

88 கோடி போதைப்பொருள் பறிமுதல்.

ராமநாதபுரம் டிச, 13 ராமநாதபுரம் பரமக்குடியை அடுத்த சுங்கச்சாவடி அருகே நேற்று வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த கார் ஒன்றில் 88 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த போதை பொருட்களையும்…

உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு.

சென்னை டிச, 13 திமுக இளைஞர் அணி மாவட்ட பொறுப்புகளில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதி இயக்கமான திமுகவின் முதன்மை அணியான இளைஞர் அணியின் மாவட்ட அளவில் வழிநடத்தி செல்லும்…