Author: Mansoor_vbns

மீண்டும் தள்ளிப் போகும் தனுஷ் படம்.

சென்னை ஜன, 13 வெங்கட் அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் வாத்தி படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது படத்தை ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில்…

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.

அரியானா ஜன, 13 ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் காலமானார். வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் சரத் யாதவ் அரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,…

புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.

கோவை ஜன, 14 தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 14 ம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகிப்பண்டிகையன்று தேவையற்ற பொருட்களை எரிப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

செங்கல்பட்டு‌ ஜன, 13 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வருகிற 20 ம் தேதி…

அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

அரியலூர் ஜன, 13 அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர்…

மாவட்ட ஆட்சியரிடம் வணக்கம் பாரதம் வார இதழ் அறிமுகம்.

ராமநாதபுரம் ஜன, 13 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு ஜானி டாம் வர்கீஸ் அவர்களை சந்தித்து வணக்கம் பாரதம் வார இதழினை கீழக்கரை தாலுகா நிருபர் ஜஹாங்கீர் வழங்கினார். இதழைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் வணக்கம் பாரதம் இதழுக்கு வாழ்த்து தெரிவித்து…

மரவள்ளிக் கிழங்கு விற்பனை அதிகரிப்பு.

நாமக்கல் ஜன, 12 பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று…

விவசாயிகளுக்கு எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி.

நாகப்பட்டினம் ஜன, 12 ஆலத்தூர் ஊராட்சியில் வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்டத்திற்குள்ளான பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட…

நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை ஜன, 12 புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை…

உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை ஜன, 12 உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரணியன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் நடப்பதாகவும், இது குறவர் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும்…