Author: Mansoor_vbns

ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது.

நெல்லை செப், 22 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பூதத்தான்குடியிருப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக 3 கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவானதும் ஊருக்குள் புகுந்து சுற்றி வருவதாக பொதுமக்கள்…

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி செப், 22 காரைக்கால் புதுச்சேரி அரசின் நிறுவனமான பிப்மேட் எனும் அமைப்பின் கீழ் காரைக்காலில் 2-ம், புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியத்தில் தலா ஒரு பாலிடெக்னிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த…

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்.

சென்னை செப், 23 முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. கடந்த சில மாதங்களாகவே மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் சேடபட்டி முத்தையா.…

இலவச ரொட்டி அளிக்கும் வெண்டிங் இயந்திரம்.

துபாய் செப், 22 தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவரின் பசியை போக்குவது நேரடியாக இறைவனின் ஆசிர்வாதத்தை பெரும் செயலாகும். இதனை கருத்தில் கொண்டு, யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச ரொட்டி அளிக்கும்…

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட யூரியா பெட்டிகள்.

ஈரோடு செப், 22 ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களின் பாசன பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயத்துக்கு தேவையான உரத்தை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் இருந்து கொள்முதல் செய்து, ஈரோட்டுக்கு கொண்டு வருகிறார்கள்.…

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் கோடிக்கணக்கான வருவாய்

திண்டுக்கல் செப், 22 அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை…

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 22 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட ஜாலிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை தாங்கி 141 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு…

காலை உணவு வழங்கும் திட்டம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் செப், 22 முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் கடலூர் மாநகராட்சியில் உள்ள 15 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 630 மாணவர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா மேலும்…

வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி.

நெல்லை செப், 22 நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர காவல் துறையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது. மாநகர துணை காவல் ஆணையர் அனிதா மேற்பார்வையில் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த…

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை செப், 22 நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல், விண்ணப்பிக்கலாம் 2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில்…