Author: Mansoor_vbns

அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு.

கோயம்புத்தூர் செப், 23 தேசிய தர சான்று பெறுவதற்கு விண்ணப்பித்த பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு தேசிய தர சான்று வழங்கப்பட்டது. அதன்படி ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம்…

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்.

செங்கல்பட்டு செப், 23 அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில், மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் சார்பில் 614 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

அரியலூர் செப், 23 மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மாதா கோவில் சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது.…

காவல்துறையினரிடம் குறை கேட்ட முதலமைச்சர். 800 பேருக்கு உடனடி தீர்வு.

சென்னை செப், 23 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணி அளவில் சென்னை கடற்கரை காந்தி சிலை எதிரில் உள்ள காவல் தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அவரை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி,…

தமிழகத்தில் 41 பல்கலைக கழக உறுப்பு கல்லூரிகள் , அரசு கல்லூரிகளாக மாற்றம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை செப், 22 தமிழ்நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் ரூ.152 கோடியே 20 லட்சம் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும்…

ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம்.

பெரம்பலூர் செப், 22 பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்ட பணி குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

ரூ.5.20 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்.

தர்மபுரி செப், 22 தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர்…

என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு. மேலப்பாளையத்தில் சாலை மறியல்.

நெல்லை செப், 22 தமிழகம் முழுவதும் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் தென்காசி மாவட்டம் பண்பொழியிலும் சோதனை நடைபெற்றது. இதனை கண்டித்து…

ஐதராபாத்தில் டி20 கிரிக்கெட் டிக்கெட் வாங்க முண்டியடித்த ரசிகர்கள்- காவல் துறையினர் தடியடி.

ஐதராபாத் செப், 22 இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும்…

பள்ளிகொண்டாவில் உள்ள மாணவர் விடுதியில் வட்டாட்சியர் ஆய்வு

வேலூர் செப், 22 அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகம் அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் அறைகள், சமையல் கூடம் உள்ளிட்டவைகளை…