மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய திமுக பிரமுகர் சிறையில் அடைப்பு.
நெல்லை அக், 6 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடித்ததாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் ராதாபுரம் மீன்வளத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன் மற்றும் உவரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று…
