Author: Mansoor_vbns

மம்முட்டி, ஜோதிகா இணையும் புதிய படம்.

சென்னை அக், 19 தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஜோதிகா. இவர் திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் நடிக்க தொடர்கினார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின்…

மத்திய அரசின் மகளிர் சக்தி விருது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் அக், 19 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது, மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், “மகளிர் சக்தி விருது” அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும்…

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்.

திண்டுக்கல் அக், 19 பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில், மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 ம்தேதி ரோப்கார்…

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.

தர்மபுரி அக், 19 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் முதன்மை பயிராக தக்காளி சாகுபடி இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது கடந்த…

விருத்தாசலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கடலூர் அக், 19 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை வட்ட தலைவர் சிவா, வட்டார வளர்ச்சி துணை…

சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்.

கோயம்புத்தூர் அக், 19 கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் நான்கு அம்ச கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நாடு முழுவதும் 600 இடங்களில் பிரதமரின் விவசாயிகள் செழுமை மையம் தொடக்கம்.

செங்கல்பட்டு அக், 19 திருக்கழுக்குன்றம் சட்ராஸ் ரோடு பகுதியில் உள்ள மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட் சார்பில் பிரதமரின் விவசாயிகள் சேவை மையம் ஸ்ரீபிருந்தா அக்ரோ சர்வீஸ் மையத்தில் நேற்று தொடங்கப்பட்டது. இவ்விழாவில் மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாக…

கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

அரியலூர் அக், 19 அரியலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில், ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளர் அகிலா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜ்…

சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.

சேலம் அக், 17 சேலத்தில் பெய்த மழையால் சின்னேரிவயல்காடு நேதாஜி நகரில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. குழந்தைகள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து…

துணை ஆட்சியராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்பு.

விழுப்புரம் அக், 17 திண்டிவனம் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பாராளுமன்ற உறுப்பினர் அமித் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் துணை ஆட்சியராக கட்டா ரவி தேஜா நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில்…