Author: Mansoor_vbns

மார்ச் 22 இல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு.

அரியலூர் மார்ச், 12 வரும் 22ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அரசு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினம், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு ஏப்ரல் 1…

துபாயில் கூத்தாநல்லூர் KEO குடும்பங்கள் நடத்திய இஃப்த்தார் நிகழ்ச்சி

துபாய் மார்ச், 12 ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த (KEO) என்ற கூத்தாநல்லூர் அமீரக அமைப்பு சார்பாக இஃப்த்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாயில் சிறப்பாக நடைபெற்றது. நோன்பு திறப்பு நிகழ்ச்சி கூத்தாநல்லூர் அமீரக…

விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார்.

சென்னை மார்ச், 11 இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதாக விஜய் மீது சென்னை காவல் ஆணையரிடம் சுன்னத் ஜமாஅத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டது இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது; நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கும்…

துபாயில் WIT சார்பில் மகளிர் தின – சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா.

துபாய் மார்ச், 11 ஐக்கிய அரபு அமீரக துபாயில் WIT Where In Tamilnadu பெண்கள் அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு “இறைவி-2” விருதுகள் விழா என ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் பெண்களை…

U17 – 17 வயதுக்குட்பட்ட மாணவர் கால்பந்து லீக் 2025 துபாயில் பிரம்மாண்டதொடக்க விழா.

துபாய் மார்ச், 7 விளையாட்டு மற்றும் பண்பாட்டு சங்கத்தின் SCA (Sports and Cultural Association) ஏற்பாட்டில் 17 வயதுக்குட்பட்ட மாணவர் கால்பந்து லீக் 2025 தொடக்க விழா ஏப்ரல் 20, 2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா, இளம் கால்பந்து…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு.

சென்னை மார்ச், 1 சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹5.50 உயர்ந்துள்ளது. இதனால் ₹1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான…

நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு.

சென்னை மார்ச், 1 இந்த ஆண்டுக்கான ரம்ஜான் முதல் பிறை நாளை நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பிறை தென்படவில்லை ஆகையால் இஸ்லாமிய பெருமக்கள் நாளை முதல் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான்…