நத்தம் அருகே ரெட்டிய பட்டியில்
நாய்களுக்கு வெறி நோய் இலவச தடுப்பூசி முகாம்.
நத்தம் நவ, 26 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியப்பட்டி ஊராட்சி சார்பில் நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்கு ரெட்டியபட்டி ஊராட்சி தலைவர் சாத்தி பவுர் தலைமை தாங்கினார். நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் முருகானந்தம்…
