Spread the love

ராமநாதபுரம் நவ, 16

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உதவி ஆட்சியர் நாராயண சர்மா ஆகியோர் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *