Spread the love

கீழக்கரை செப், 8

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக அனைவருக்கும் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் சிறுவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகள் நாளை முதல் செப் 9, 10 ,11 என மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என பள்ளியின் தாளாளர் மைதீன் இப்ராஹிம் அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *