Spread the love

சென்னை மே, 4

SBI நிறுவன பங்கில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு 1 பங்கிற்கு ₹15.50 ஈவு தொகையாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான காரணம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ₹18,643 கோடி லாபம் ஈட்டியதுதான். இது கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 10% குறைவு என்ற போதிலும், முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது வரும் 30-ம் தேதி முதலீட்டாளர்களுக்கு கிடைக்குமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *