துபாய் ஆக 29
இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை குரூப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி.
மேலும் கடைசி இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மூன்றாவது முறையாக இப்போதும் வென்று ஹாட்ரிக் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.