Spread the love

புதுடெல்லி பிப், 16

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை துணை ராணுவத்தை கொண்டு ஒடுப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராணுவத்தை கொண்டு ஒடுக்க நாங்கள் ஒன்று பாகிஸ்தானியர்கள் அல்ல என விவசாயிகள் சங்க தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போராட்டம் தொடர்பாக நேற்று அரசு அதிகாரிகளுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *