கோலாலம்பூர் ஆகஸ்ட், 24
மலேசியாவின் கோலாலம்பூரில் திடீரென நேற்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.