Spread the love

அமெரிக்கா ஜூன், 12

சமீபத்தில் அமெரிக்க வான் பகுதிக்குள் நுழைந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் சீனா கியூபாவில் உளவு நிலையும் அமைத்துள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. உலகம் முழுவதும் உளவுத் தகவல்களை சேகரிக்கும் திறனை மேம்படுத்த சீனா முயன்று வருகிறது என்றும் அதன் ஒரு பகுதியாக, 2019 ம் ஆண்டிலிருந்து கியூபாவில், இந்த உளவு நிலையில் இயங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *