இலங்கை ஜன, 20
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேச நாணய நிதியிடத்திடம் 23 ஆயிரம் கோடி கேட்டுள்ளது இலங்கைக்கு கடன் வழங்க, சர்வதேச நாணய நீதியத்திடம் உத்தரவாதம் அளித்துள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரேவை சந்தித்து பேசினார்.