Spread the love

அரியலூர் அக், 8

அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

இம்முகாமில் கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *