Spread the love

புதுடெல்லி ஜூலை, 2

முதல்முறை வேலைக்கு செல்லும் அனைவருக்கும் மாதம் ₹15,000 வரை ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *