Spread the love

சென்னை மே, 25

தமிழ்நாடு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் சாஹிப் காலமானார்.

இந்நிலையில், தான் ஆயிரம் விளக்கு தொகுதி MLA-வாக இருந்த காலம் முதலே தன் மீது பேரன்பு கொண்டவர் என முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது பிரிவால் இழந்துவாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த ஸ்டாலின், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் அவர் நினைவுகூரப்படுவார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *