Spread the love

திருச்சி ஏப், 14

சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று (ஏப்.15) திருச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் இன்று செயல்படாது. அதேநேரம் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 10.31 மணிக்குத் தொடங்கி 11.30 மணிக்குள் நிறைவடைய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *